Sunday, December 22, 2013

GET RID OFF SIN



ஸ்ரீ ராம ஜயம் 


பாரளந்தாய்  நொடிப்பொழுதில் 
பாரதம்முடித்தாய்  18 நாட்களில் 
கானகம் கடந்தாய் 14 வருடத்தில் 
பாவம் களைய எத்தனை சன்மங்களோ 

சன்மசன்மமாய் காத்துக்கிடந்தும் 
பாவங்கள் குறைந்தபாடில்லை 

குறையாத பாவம் நிறைவாக தீர 
மறையின் பொருள் மறையாமல் தெரிய 
தெறிந்த நாமங்களை தெளிவாக செப்ப 
செப்பும் நாமங்களை குறையாமல்  ஏத்த 
ஏறியிருக்கும் பாவங்கள் நிறைவாக தீருமே 

க பா நரசிம்மன் 

No comments:

Post a Comment